Friday, June 14, 2013

பெரிய குறிப்பிடம்

பெரிய குறிப்பிடம் 


1.  நீ கிறிஸ்தவனா?           
ஆம். சர்வேசுரனுடைய கிருபையால் நான் கிறிஸ்தவன்.
2. கிறிஸ்தவன் என்று காடும் வெளி அடையாளம்  என்ன?      
சிலுவை அடையாளம்   

3. சிலுவை அடையாளம் சொல்?
அர்ச்சிஷ்ட சிலுவை அடையாளதினாலே எங்கள் சத்ருகளிடம் இருந்து எங்களை இரட்சித்து கொள்ளும் எங்கள் சர்வேசுரா 
பிதா சுதன் இஸ்பிரித்து சாந்துவின் நாமத்தினாலே.  ஆமென் 

4. சிலுவை அடையாளத்தை எந்த சமயத்தில் வரைய வேண்டும்?
நல்ல கிறிஸ்தவன் நித்திரைக்கு முன்னும் பின்னும் சாப்பிடும் முன்னும் பின்னும், பிரதான வேலை ஆரம்பிக்கும் முன்னும் பின்னும், ஆபத்து சோதனை முதலிய சமயங்களிலும் சிலுவை வரைய வேண்டும்.

5. மெய்யான கிறிஸ்தவன் யார்?
நானஸ்தானம்  பெற்று சேசு கிறிஸ்துநாதருடைய போதனையை விசுவசித்து அதன் பிரகாரம் நடக்கிறவ்னே மெய்யான கிறிஸ்தவன்.

6. கிறிஸ்தவன் அனுசரிக்க வேண்டிய பிரதான வேதா சத்தியங்கள் எதிலே அடங்கி இருக்கின்றன?
விசுவாச பிரமாணத்தில் சுருக்கமாயும், ஞான உபதேசத்தில் விரிவாயும் அடங்கி இருக்கின்றன.

..........will continue